தமிழகம் சார்ஜாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் கோவை வந்த வங்கதேசத்தை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை..!! Jan 24, 2023 பெங்கால் கோவ் சார்ஜா கோவை: சார்ஜாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் கோவை வந்த வங்கதேசத்தை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்தார் அனோவர் உசேன் என்பவரை பீளமேடு காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் வழிபாட்டு கட்டணம் ரத்து: கோயில் நிர்வாகம் நடவடிக்கை
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதியக் கோரி ஐகோர்ட்டில் திமுக மனு: விரைவில் விசாரணை
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமை என்கிறார்; ஆனால் தமாகா தாமரை சின்னத்தில் போட்டி: சேகர்பாபு
மதிமுக சார்பில் போட்டியிடுவோர் நாளை ஒருநாள் விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம்: மதிமுக தலைமை அறிவிப்பு
கொளுத்தும் கோடை வெயில்; அகரம் கிராமத்தில் மண்பானை வனையும் பணி தீவிரம்: பானை செய்யும் இயந்திரத்தை அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு