சேலம் எடப்பாடி அருகே அனுமதி பெறாமல் பள்ளியில் உணவு சமைத்தது தொடர்பாக அனைவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை: மாதேஷ்

சேலம்: எடப்பாடி அருகே ஊராட்சி பள்ளியில் நள்ளிரவில் உணவு சமைத்து தலைமையாசிரியரிடம் மாதேஷ் விசாரணை நடைபெற்றது. தலைமையாசிரியர் உட்பட சக ஆசிரியர்களிடம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாதேஷ் விசாரணை நடத்தினர். அனுமதி பெறாமல் பள்ளியில் உணவு சமைத்தது தொடர்பாக அனைவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாதேஷ் கூறியுள்ளார்.

Related Stories: