விருத்தாசலம் அருகே சோமங்கலம் கிராமத்தில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 50 பேர் காயம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சோமங்கலம் கிராமத்தில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Related Stories: