திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக 6.6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.39.40 கோடி காணிக்கையாக கிடைத்தது.
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக 6.6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.39.40 கோடி காணிக்கையாக கிடைத்தது.