சிறைகளில் உள்ள பிரிவினைவாதிகள், கடத்தல்காரர்களை தனித்தனி அறைகளில் அடைத்து வைக்க வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: சிறைகளில் உள்ள பிரிவினைவாதிகள், கடத்தல்காரர்களை தனித்தனி அறைகளில் அடைத்து வைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் பிரிவினைவாதிகள், கடத்தல்காரர்களை மற்ற கைதிகளுடன் சேர்த்து வைக்க கூடாது என மாநில அரசுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: