டெல்லி: தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அனைத்துக்கும் தொண்டர்களிடம் செல்ல நேரிடும் என பொதுக்குழு தொடர்பான வழக்கில் பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்துக்கும் தொண்டர்களிடம் செல்வது மிகவும் சிரமம் என்பதால்தான் பொதுக்குழுவுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளன என்று பழனிசாமி கூறியுள்ளார்.