விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு காலில் அறுவை சிகிச்சை நிறைவு..!!

மும்பை: விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு காலில் அறுவை சிகிச்சை நிறைவுபெற்றது. விபத்தில் சிக்கி தசைநார் கிழிந்த நிலையில் மும்பை மருத்துவமனையில் கால் முட்டி அறுவை சிகிச்சை நடந்தது.

Related Stories: