புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் அரசாணை வெளியீடு..!!

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறுகிறது.

Related Stories: