சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் தொண்டு நிறுவனம் மீது சிபிஐ விசாரணை கோரிய மனு ஏற்பு

டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் தொண்டு நிறுவனம் மீது சிபிஐ விசாரணை கோரிய மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை 4 வாரத்திற்குள் பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்னா ஹசாரே தனது தொண்டு நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் பணம்பெற்றதாக மனு தொடரப்பட்டது.

Related Stories: