சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மு.சூரக்குடியில் மஞ்சுவிரட்டு களைகட்டியது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மு.சூரக்குடியில் மஞ்சுவிரட்டு களைகட்டி வருகிறது. மஞ்சுவிரட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 27 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: