பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 15 நிமிடம் லிஃப்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடம் லிஃப்டில்  அமைச்சர் சிவசங்கர் சிக்கியுள்ளார். ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அமைச்சரை மீட்டுள்ளனர். லிஃப்டில் ஏறி முதல் தளத்துக்கு சென்ற போது, லிஃப்ட் பழுதாகி வழியில் நின்றுள்ளது.

Related Stories: