குற்றம் கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல் Jan 04, 2023 கெடிலம் ஆறு உளுந்தூர்பேட்டை: கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போதை கடத்தல் வழக்கில் காதலனுக்கு சிறை; 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை: ‘‘திருமண ஆசைவலையில் வீழ்ந்தார்’’
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்