டெல்லியில் ஜனவரி 5 முதல் 7ம் தேதி வரை தலைமை செயலாளர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை

டெல்லி: டெல்லியில் ஜனவரி 5 முதல் 7ம் தேதி வரை தலைமை செயலாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. தலைமை செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். புதிய வேலைவாய்ப்பு, முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Related Stories: