இந்தியா டெல்லியில் ஜனவரி 5 முதல் 7ம் தேதி வரை தலைமை செயலாளர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை Jan 03, 2023 தலைமைச் செயலாளர்கள் மாநாடு தில்லி மோடி டெல்லி: டெல்லியில் ஜனவரி 5 முதல் 7ம் தேதி வரை தலைமை செயலாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. தலைமை செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். புதிய வேலைவாய்ப்பு, முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!