உ.பி. காசியாபாத்தில் நோயாளி ஒருவருக்கு கருப்பு , வெள்ளை பூஞ்சை பாதிப்பு உறுதி..!!

உத்திரப்பிரதேசம்: உ.பி. காசியாபாத்தில் நோயாளி ஒருவருக்கு கருப்பு , வெள்ளை பூஞ்சை பாதிப்பு உறுதிசெய்யப்ட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருப்பு, வெள்ளை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  

Related Stories: