இந்தியா உ.பி. காசியாபாத்தில் நோயாளி ஒருவருக்கு கருப்பு , வெள்ளை பூஞ்சை பாதிப்பு உறுதி..!! Dec 30, 2022 காசியாபாத் உத்திரப்பிரதேசம்: உ.பி. காசியாபாத்தில் நோயாளி ஒருவருக்கு கருப்பு , வெள்ளை பூஞ்சை பாதிப்பு உறுதிசெய்யப்ட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருப்பு, வெள்ளை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பிய பக்தர்களின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் முறையாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்: ஒன்றிய உள்துறை செயலாளர் வழங்கினார்
லிப்ட் கம்பி அறுந்து விழுந்து சுரங்கத்தில் சிக்கிய 14 அதிகாரிகள் மீட்பு: தலைமை விஜிலென்ஸ் அதிகாரி பலி