சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என ஜெயலலிதா தான் மருத்துவர்களிடம் சொன்னார்: வி.கே.சசிகலா பேட்டி

சென்னை: சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என ஜெயலலிதா தான் மருத்துவர்களிடம் சொன்னார் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வி.கே.சசிகலா கூறினார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மறைக்க எதுவும் இல்லை, ஆறுமுகசாமி ஆணையத்தில் எனது தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தந்துள்ளேன் என வி.கே.சசிகலா தெரிவித்தார்.

Related Stories: