கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தக் கூறியதால் வாக்குவாதம்

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக கூறி தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: