குற்றம் திருத்தணி அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு Dec 16, 2022 Tasmak திரித்தானி திருவள்ளூர்: திருத்தணி அருகே மாமண்டூரில் டாஸ்மாக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடித்துள்ளனர். டாஸ்மாக் கடையில் 96 மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களுக்கு கனகம்மாசத்திரம் போலீஸ் வலை வீசி வருகின்றனர்.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்