ஈரோடு எஸ்பிபின் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெறுகிறது: அமைச்சர் முத்துசாமி

ஈரோடு: ஈரோடு எஸ்பிபின் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெறுகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கவேண்டும் என்பதால் 10 நாட்களுக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: