புயல் மற்றும், கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: புயல் மற்றும், கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: