தமிழகம் கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் புதுச்சேரி கடற்கரையில் இருந்து மக்களை போலீசார் வெளியேற்றம் dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2022 புதுச்சேரி புதுச்சேரி: கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் புதுச்சேரி கடற்கரையில் இருந்து மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
திருச்சி திருவெறும்பூரில் தார் சாலை அமைக்க ஒதுக்கிய நிதியில் மோசடி: ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை
ஈரோடு கிழக்கு இடைதேர்தலை ஒட்டி 34 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு காங்கிரஸ்
அதானி விவகாரம்: கோவளம் மீனவ கிராமத்தில் படகுகள், வீடுகள், வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் அடகுவைத்த 34 சவரன் நகைகளை திருப்பி வழங்காமல் மோசடி செய்த வழக்கில் அடகு கடைக்காரர் கைது