பொள்ளாச்சி: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மனோஜ். இவரது மகன் விஷ்ணு(19). இவர், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். அக்கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவர், பாதியில் விடுதிக்கு திரும்பினார். நேற்று இரவு நேரமாகியும் மாணவர் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை.