விளையாட்டு 2-வது ஒருநாள் போட்டி: காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா..!! Dec 07, 2022 ரோஹித் சர்மா டாக்கா: டாக்காவில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்தார். கை விரலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து ரோஹித் சர்மா களத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனை சென்றுள்ளார்.
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை