செங்கல்பட்டு அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விளைநிலங்கள் பாதிக்கப்படும் என குறும்பிறை கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஏரியின் கரையை கல்குவாரி நிர்வாகம் சேதப்படுத்தியதாக புகார் அளித்துள்ளனர்.

Related Stories: