சென்னை தமிழகத்தில் லஞ்சம் ஒழிப்பு பிரிவு காவல்துறையை வலுப்படுத்த வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை Dec 02, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மக்கள் நீதி மையம் சென்னை : லோக்ஆயுக்தா, தனி நீதிமன்றம், சேவை உரிமைச் சட்டம் போன்றவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் லஞ்சம் ஒழிப்பு பிரிவு காவல்துறையை வலுப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை: துணை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 4,079 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு