தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவு

நாகை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யம் 5 செ.மீ., சிதம்பரம், ஆலங்குடு, மதுக்கூர், மாமல்லபுரத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related Stories: