ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை நிறைவேற்றப்பட்ட நிரந்தர சட்ட மசோதா தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் அமைச்சர் ரகுபதி வலியுறுத்த உள்ளார்.

Related Stories: