இன்று நிறைவு பெற இருந்த சேலம் புத்தகக் காட்சி வரும் டிச.4ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலம்: இன்று நிறைவு பெற இருந்த சேலம் புத்தகக் காட்சி வரும் டிச.4ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வாசகர்கள் கோரிக்கையை ஏற்று புத்தகக் காட்சி மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

Related Stories: