குற்றம் திண்டுக்கல் அருகே துணிக்கடையில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள துணிகள் கொள்ளை: போலீஸ் விசாரணை Nov 29, 2022 திண்டுக்கல் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே துணிக்கடையில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள துணிகள் கொள்ளையடிக்கப்பட்டது. காவலாளியை தாக்கிவிட்டு கொள்ளையடித்தவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை