மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு பாதையை  உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். மெரினா கடற்கரையில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 390 மீ. நீளத்துக்கு மரப்பலகையால் சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மணல் பரப்பில் எளிதில் பயணித்து கடல் அலைகளை ரசிக்கும் வகையில் நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: