குற்றம் குமரி மாவட்டம் அழகியமண்டபம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 கேரளா குமாரி மாவட்டம் கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அழகியமண்டபம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற மூன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் பறிமுதல் செய்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை விடுவதை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் காவலருக்கு அடி உதை: போதை ஆசாமிகள் கைது
காரைக்கால் அருகே பயங்கரம் குழந்தை, பாட்டியை கொன்று இளம்பெண் தற்கொலை முயற்சி: தாய், தந்தை, 2 சகோதரர்களுக்கும் வெட்டு
முத்துப்பேட்டை ரயில் நிலைய வளாகத்தில் குற்றச்செயல் அரங்கேறும் பாழடைந்த வீடுகள் அகற்றப்படுமா?.. பொதுமக்கள் கோரிக்கை
மனைவி கொலை வழக்கில் 9 மாதங்களாக சாட்சியை நீதிமன்றம் வரவிடாமல் துபாய்க்கு அனுப்பிய கணவன்: புழல் சிறையில் அடைப்பு
பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல்..!!