சென்னை தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!! Nov 25, 2022 Icourt தேசிய பின்தங்கிய நலன்புரி ஆணையம் சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. நியமன நடைமுறைகள் தொடங்கியுள்ளன; ஒரு மாதத்திற்குள் நடைமுறைகள் முடிக்கப்படும் என ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்