சென்னை திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவர் கலிகண்ணன் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது: அண்ணாமலை கண்டனம் Nov 24, 2022 திருப்பத்தூர் பாஜக துணைத் தலைவர் காளிங்கன்னன் அண்ணாமலை சென்னை : திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவர் கலிகண்ணன் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கலிகண்ணன் படுகொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை: துணை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 4,079 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு