தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஐகோர்ட்டில் ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு

சென்னை: தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கிய செப்டம்பர் மாத உத்தரவை உறுதி செய்ய ஆர்எஸ்எஸ் மனுவில் கோரிக்கை வைத்துள்ளது.

Related Stories: