தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை; தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது என ஆளுநரை சந்தித்த பின்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டன் கணக்கில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது. கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல்துறை முறையாக விசாரணை செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

Related Stories: