திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழகம், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 27ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: