கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான 6 பேரை இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு

கோவை : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான 6 பேரை இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோவை மத்திய சிறையில் இருந்து 6 பேரையும் என்.ஐ.ஏ. நீதிபதி முன்பு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

Related Stories: