தமிழாய்வு உலகில் பிரகாசித்து வந்த ஒரு சுடரொளி மறைந்து விட்டது: அவ்வை நடராஜன் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

சென்னை: தமிழாய்வு உலகில் பிரகாசித்து வந்த ஒரு சுடரொளி மறைந்து விட்டது என அவ்வை நடராஜன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் ஆய்வு அமைப்புகளில் பொறுப்பேற்று தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் அவ்வை நடராஜன் எனவும் முத்தரசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories: