கூடலூர் பகுதியில் மக்னா காட்டு யானையை பிடிக்கும் பணி தொடங்கியதாக மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித் அறிவிப்பு

கூடலூர்: கூடலூர் பகுதியில் மக்னா காட்டு யானையை பிடிக்கும் பனி தொடங்கியதாக ஆட்சி தலைவர் அம்ரித் அறிவித்துள்ளார். மக்னா யானை கடந்த 3 மாதங்களில்  45 வீடுகளை சேதப்படுத்தி நேற்று முன்தினம் பாப்பாத்தி என்ற மூதாட்டியை தாக்கி கொன்றது. வன அலுவலர் தலைமையில் ஊழியர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: