லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் மௌனிஷ் மற்றும் கபீஷ் ஆகிய இருவரும் மொடக்குறிச்சி அருகே உள்ள கேட்டுப்புதூர் கருங்கரடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு appeared first on Dinakaran.