நவம்பர் 20,21-ல் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து தஞ்சையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி

கும்பகோணம்: நவம்பர் 20,21-ல் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து தஞ்சையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கும்பகோணத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: