மேற்கு வங்கம் புதிய ஆளுநராக ஆனந்த் போஸ் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி: மேற்கு வங்கம் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார்

Related Stories: