கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2013ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் குற்றம்சாட்டியிருந்தார்.

Related Stories: