தமிழகம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் 3 நாட்கள் குளிக்க தடை Nov 11, 2022 நாமக்கல் மாவட்டம் நாமக்கல்: கொல்லிமலை ஆகாய கங்கை, மாசிலா, நம்ம அருவிகளில் சுற்றுலா பயணிகள் 3 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!