அதிமுக உடையவில்லை; ஒன்றாகத்தான் இருக்கிறது: பழனிசாமி பேச்சு

நாமக்கல்: அதிமுக உடையவில்லை; ஒன்றாகத்தான் இருக்கிறது என்று நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories: