ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம்

மதுரை : ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் ஆற்றிய பணியையும் கட்டாய ஓப்பந்த பணியாக கருத்தில் கொள்ளலாம் என்றும் ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மனுதாரரின் சான்றிதழ்களை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: