சென்னை: வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் தொடர்பாக சென்னை அம்பத்தூரில் மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டுள்ளார். அம்பத்தூர் அருகே கொரட்டூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். வேப்பேரி, பூக்கடை, அண்ணாசாலையில் மழைநீர் தேங்கிய இடங்களில் மேயர் பிரியா ஆய்வு நடத்தினர்.