பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் 39 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன் பட்டம்

பிரெஞ்ச்: பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் 39 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை பிடித்துள்ளது. பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இறுதி போட்டியில் தைவான் இணையை வீழ்த்தியது சாத்விக் இந்தியாவின் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர்.

Related Stories: