சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாப்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம், துணை மின் நிலையம் (கோடம்பாக்கம் நெடுஞ்சாலை) செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல், கே.கே. நகர் கோட்டத்திற்கு கே.கே. நகர், துணைமின் நிலைய வளாகத்திலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கோட்ட அலுவலகத்திலும்,