சந்திராயன்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சோமநாத்

பெங்களூரு: சந்திராயன்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல் தெரிவித்துள்ளார். நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories: