தமிழகம் வேப்பனப்பள்ளி அருகே சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி Oct 22, 2022 வேப்பனப்பள்ளி கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு: அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழ்நாட்டில் 7,689 மையங்களில் வரும் 9ம் தேதி குரூப் 4 தேர்வு 6,244 காலிப்பணியிடங்களுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை
அரசுப்பணிகளில் சேருபவர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்க எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி உத்தரவு
செண்பகத்தோப்பு குலதெய்வம் கோயிலில் தேர்தல் சின்னம் பலாப்பழத்தை வைத்து ஓபிஎஸ் சிறப்பு வழிபாடு: தேர்தல் முடிவு நாளை வெளியாவதால் பூஜை
வரும் கல்வியாண்டில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் 3 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் கடும் அவதி
இன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு பாதை அமைத்தீர்கள்; பயணத்தை தொடர்கிறோம்: உங்கள் பெயரைக் காக்கவே எந்நாளும் உழைக்கிறோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை